அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.
அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.
இராசிபுரம் வட்டம், தொப்பட்டி ஊராட்சியில் இலவச வீட்டு மனை பெற்றுத்தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்